August 28, 2026

නිකිණි සඳකත් භක්තිවන්ත රාත්රියක නමස්කාරය සදිසිය. අහස වියමන් කරන නෙක ආලෝක ධාරා දෙව් බඹුන් මිහිමතට එන සෙයකි. ජනීජනයෝ මඟ දෙපස දොහොත් මුදුනත තබා ගෙනය. රාජ සම්මත නිලකරුවන් පෙරමුණ තබා පංචතූර්ය වැයේ. නර්තනාංග විචිත්රවත් බව දල්වන අත්වට කොප්පරා පන්දම් ආලෝකයයි. වතපුටුව මත වඩා හිඳුවා රන්සිවිගේ සෙවණ දී කදිරපුරවර වාසනා පින්සාර මංගල ගිඦිඳුන් දෑල පිරිවරා ගත් මියන්දරාජා සහ පුලතිසිරාජා ගජසෙන් රැකවල සමගින් පෙරහර කරඬුව සමග නුවර රජ වීදී සරමින් ලෝ සත නෙතඳුන් ගැල්වූ අසිරිමත් නිශාව. ශ්රී සම්බුද්ධ වර්ෂ 2570 වැන්නේ කන්ද උඩරට ඇසළ පෙරහර මහා මංගල්ලයේ අවසන් මහ රන්දෝලි පෙරහර ලක් ඉතිහාසයේ මෙසේ සටහන් කළ වගයි.
 
நிகினி முழுநிலவின் கீழ், இறுதி ரண்டோலி பெரஹெரா ஒரு புனிதமான கனவு போல வெளிப்பட்டது. வானெங்கும் பின்னப்பட்ட ஆயிரம் ஒளிக்கீற்றுகள், பக்தர்களின் கூப்பிய கரங்கள், முழங்கும் பஞ்சதூரிய இசை மற்றும் கொப்பரைச் சூடங்களின் ஒளி என்பன செங்கடகலவை விண்ணுலக அழகால் உயிர்ப்பித்தன.
தங்கச் சிம்மாசனத்தின் கீழ், கம்பீரமான கதிர்காம வாசனா யானை தங்க பெரஹெரா கரண்டத்தை இராஜவீதிகளில் சுமந்து சென்றது. மியான்ராஜா மற்றும் புலத்திசிராஜா யானைகளின் கம்பீரக் காவலுடன், ஒரு மாயாஜால இரவு உலகோர் கண்முன்னே விரிந்தது. இவ்வாறாக, புத்த சகாப்தத்தின் 2570 ஆம் ஆண்டில் கண்டி ஏசல பெரஹெரா விழாவின் இறுதி மகா ரண்டோலி ஊர்வலம் இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டது.
 
Beneath the Nikini moon, the final Randoli Procession unfolded like a sacred dream. A thousand streams of light woven across the heavens, the reverent hands of devotees, the resounding Pancha Thuryaya and the glow of copra torches brought Senkadagala alive in heavenly splendour. Beneath the golden canopy, majestic Kataragama Wasana bore the Golden Perahera Casket through the royal streets, surrounded by the noble guard of Myanraja & Pulathisiraja as an enchanted night unfolded before the eyes of the world.
Thus, the final Grand Randoli Procession of the Kandy Esala Perahera Festival in the 2570th year of the Buddhist Era was etched forever into the living history of Sri Lanka.

Share With